எழுதுவதற்கு ஒன்றும் இல்லாத போது…..

வலைப்பதிவின் பெயரையாவது மாற்றி வைக்கலாம்.

‘கிறுக்கல்’னு *ரொம்ப பேர்* பேர் வைக்காங்கன்னு *ரொம்ப பேர்* வருத்தப்பட்டதனால ‘எனது கிறுக்கல்கள்’ன்னு இது வரைக்கும் நான் கூப்பிட்டுட்டிருந்த என்னோட வலைப்பதிவிற்கு இன்னையிலருந்து ‘தாமிரபரணித் தென்றல்‘னு புதுப்பெயர் சூட்டிட்டேன்.

பெயர் காரணம்???

பெரிசா ஒன்னும் கிடையாது. க்ரியேட்டிவா ஏதாவது யோசிக்கலாம்னா ஒன்னும் மாட்டலை :wink:.

நிறைய பேர் சொந்த ஊர் பெருமையை பேசுறதை பார்த்திருக்கேனா… சரி நாமளும் நம்ம ஊரு பெருமையை பேசுற மாதிரி ஏதாவது பேர் வைப்போமுன்னு தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *